Search This Blog

Wednesday 18 May 2011

விடுகதை 138

விடுகதை:
சும்மா கிடந்த சங்கை
ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி – இவனோ
சும்மா போன நாயின்
காதைப் பிடித்து இழுத்தானாம் - அவன் யார்?

விடை:
தனக்கடாத வழக்கில் தலையிடுகிறவன் – நீதி 26:17.


No comments:

Post a Comment