Search This Blog

Friday 13 May 2011

விடுகதை 133

விடுகதை:
இரவும் பகலும் படித்தவன்
இளைத்துக் களைத்துப் போனானாம்
மூளை எட்டிப் பார்க்கவே
ரோட்டிலே அலைந்து திரிந்தானாம் -அது எதினால்?

விடை:
அதிகபடிப்பு – பிர 12:12.


No comments:

Post a Comment