Search This Blog

Saturday 21 May 2011

விடுகதை 141

விடுகதை:
வேஷம் போட்டு
மோஷம் செய்யும்
நாச மனிதரை மீட்டிடவே
பாசம் வைத்து
நேசக் குமாரனை
தேசத்திற்கு தந்தாரே -அவர் யார்?

விடை:
தேவன் – யோவான் 3:16.


No comments:

Post a Comment