Search This Blog

Tuesday 3 May 2011

விடுகதை 123

விடுகதை:
ஏணி மீது ஏணி கட்டி
ஏறி போயி தேடினாலும்
முடவன் கொம்புத் தேனைப் போல
மூடனுக்கு இருக்குமாம் -அவன் யார்?

விடை:
ஞானம் – நீதி 24:7.


No comments:

Post a Comment