விடுகதை:
குள்ளமான மனிதனுக்கு
குதித்து வந்ததாம் ஆசை
குடுகுடுவென மரத்தில் ஏறி
கூட்டத்திலே இயேசுவைப் பார்த்தானாம்
உள்ளத்தில் அவரை ஏற்றுக் கொண்டு
இல்லத்தில் விருந்து கொடுத்தானாம் -அவன் யார்?
விடை:
சகேயு – லூக்கா 19:1-10.
குள்ளமான மனிதனுக்கு
குதித்து வந்ததாம் ஆசை
குடுகுடுவென மரத்தில் ஏறி
கூட்டத்திலே இயேசுவைப் பார்த்தானாம்
உள்ளத்தில் அவரை ஏற்றுக் கொண்டு
இல்லத்தில் விருந்து கொடுத்தானாம் -அவன் யார்?
விடை:
சகேயு – லூக்கா 19:1-10.
No comments:
Post a Comment