Search This Blog

Saturday 7 May 2011

விடுகதை 127

விடுகதை:
ஒரு மரமாம்
அந்த மரத்துக்கு 12 கிளையாம்
அதில் ஒன்று உடைந்து போனதாம்
உடைந்த கிளையின் கீழே
அந்த மரம் தஞ்சம் புகுந்ததாம் -அது யார்?

விடை:
யாக்கோபு – ஆதி 47:1-11.


No comments:

Post a Comment