விடுகதை:
ஆயுசு நூறு என்று
ஆனந்தத்தால் வாயைத் திறந்து
ஆர்ப்பரித்து கத்தினாலும்
ஆண்டவர் தந்த ஆவியிலே
ஆயுசுக்கு அளவு உண்டு -அது எவ்வளவு?
விடை:
120 வருடங்கள் – ஆதி 6:3.
ஆயுசு நூறு என்று
ஆனந்தத்தால் வாயைத் திறந்து
ஆர்ப்பரித்து கத்தினாலும்
ஆண்டவர் தந்த ஆவியிலே
ஆயுசுக்கு அளவு உண்டு -அது எவ்வளவு?
விடை:
120 வருடங்கள் – ஆதி 6:3.
No comments:
Post a Comment