Search This Blog

Saturday 28 May 2011

விடுகதை 148

விடுகதை:
ஆயுசு நூறு என்று
ஆனந்தத்தால் வாயைத் திறந்து
ஆர்ப்பரித்து கத்தினாலும்
ஆண்டவர் தந்த ஆவியிலே
ஆயுசுக்கு அளவு உண்டு -அது எவ்வளவு?

விடை:
120 வருடங்கள் – ஆதி 6:3.


No comments:

Post a Comment