Search This Blog

Wednesday 4 May 2011

விடுகதை 124

விடுகதை:
ஓடும் நீரில் குளிப்பான்
ஓஹோ என்று வளர்வான்
பருவத்தில் பழங்கள் தருவான்
பச்சைப் பசேல் எனத் தேரிவான் -அவன் யார்?

விடை:
இரவும் பகலும் வேதத்தில் தியானமாய் இருக்கிறவன் – சங் 1:3. கர்த்தரை தன் நம்பிக்கையாக கொண்டிருக்கிறவன் – எரே 17:7,8


No comments:

Post a Comment