விடுகதை:
சின்னத்தம்பி, பெரியத்தம்பி
சிலையாய் மலைத்து நிற்க
துண்டக் காணோம் துணியைக் காணோம்
எதிரிகள் எல்லாம் ஓட
முப்பத்தொரு ராஜாக்களை
முறியவே அடித்தான் -அவன் யார்?
விடை:
யோசுவா – யோசு 12:1-24.
சின்னத்தம்பி, பெரியத்தம்பி
சிலையாய் மலைத்து நிற்க
துண்டக் காணோம் துணியைக் காணோம்
எதிரிகள் எல்லாம் ஓட
முப்பத்தொரு ராஜாக்களை
முறியவே அடித்தான் -அவன் யார்?
விடை:
யோசுவா – யோசு 12:1-24.
No comments:
Post a Comment