Search This Blog

Monday 30 May 2011

விடுகதை 150

விடுகதை:
ஆட்டின் பின்னே நடந்தவன்
ஆண்டவரின் பணியை செய்தான்
மீனைப் பிடிக்க சென்றவன்
மீட்பரின் பணியைச் செய்தான் – ஆனால்
மாட்டின் பின்னே நடந்தவன்
மாட்டிக் கொண்டான் ஆண்டவரின் பணிக்கு -அவன் யார்?

விடை:
எலிசா – 1 இரா 19:15-21.


No comments:

Post a Comment