Search This Blog

Thursday 16 June 2011

விடுகதை 167

விடுகதை:
கட கட மட மட
கண்டவர் வாய் பிளக்க
கட்டியவர் கதி கலங்க
கண்டம் துண்டமாய் நின்றது - அது என்ன?

விடை:
பாபேல் கோபுரம். ஆதி 11:1-9.



No comments:

Post a Comment