விடுகதை:
அரைக்கிற ஆலை தனில்
அடைப்பட்டுக் கிடப்பான்
ஆயுள் சக்கரத்தை
அரை நொடியில் எரிப்பான்
அடக்கினால் வாழ்வு இல்லையெனில் அழிவு -அது என்ன?
விடை:
நாவு. யாக் 3:5-10.
அரைக்கிற ஆலை தனில்
அடைப்பட்டுக் கிடப்பான்
ஆயுள் சக்கரத்தை
அரை நொடியில் எரிப்பான்
அடக்கினால் வாழ்வு இல்லையெனில் அழிவு -அது என்ன?
விடை:
நாவு. யாக் 3:5-10.
No comments:
Post a Comment