Search This Blog

Friday 24 June 2011

விடுகதை 175

விடுகதை:
உயரத்தை உரசிப் பார்த்தான்
அழகை அலசிப் பார்த்தான்
இஸ்ரவேலில் சிறந்து நின்றான்
பதவியைக் கண்டு ஒளிந்து கொண்டான் -அவன் யார்?

விடை:
சவுல். 1 சாமு 9:1; 10:22.



No comments:

Post a Comment