விடுகதை:
திருதிருவென முழித்தான்
திருட்டுதனமாய் எடுத்தான்
மடமடவெனத் தோண்டினான்
மண்ணிற்குள் புதைத்தான்
கற்கள் பார்த்து சிரிக்க
கல்லால் எரிந்து கொல்லப்பட்டான் -அவன் யார்?
விடை:
ஆகான். யோசுவா 6:16-26.
திருதிருவென முழித்தான்
திருட்டுதனமாய் எடுத்தான்
மடமடவெனத் தோண்டினான்
மண்ணிற்குள் புதைத்தான்
கற்கள் பார்த்து சிரிக்க
கல்லால் எரிந்து கொல்லப்பட்டான் -அவன் யார்?
விடை:
ஆகான். யோசுவா 6:16-26.
No comments:
Post a Comment