Search This Blog

Wednesday 8 June 2011

விடுகதை 159

விடுகதை:
வா என்று கூப்பிடும்
வந்தால் அணைத்திடும்
வாழ்க்கயில் உயர்ந்திட
வழிகளைச் சொல்லிடும் -அது என்ன?

விடை:
ஞானம். நீதி 8; 9 அதி.



6 comments:

  1. அருமையான பதிவு நன்றி 🙏

    ReplyDelete
  2. மிகவும் பயன் தந்தது மிக்க நன்றி இன்னும் இறையாண்மை எதிர்பார்க்கின்றோம்

    ReplyDelete