Search This Blog

Thursday 30 June 2011

விடுகதை 181

விடுகதை:
காட்சிகள் மாறிடும்;
      காரணங்கள் தேய்ந்திடும்;
      காலங்கள் ஓடிடும்; (பகை)
      கானங்கள் பாடிடும்..   ஆனாலும்
      காத்துக் கொள்..
      காத்துக் கொள்..
      காலமெல்லாம்
      காத்துக் கொள்..
            -எதை?எதினால்?
     

விடை:
ஆத்துமாக்களை, பொறுமையினால் (யோவான் 21:19)


No comments:

Post a Comment