விடுகதை:
முதலாவது இருப்பான்
மூலவனைச் சொல்லுவான்
முப்பெரும் தந்தையரின்
முழு வரலாறும் கூறுவான்
ஐம்பது கிளைகள் கொண்டவன்
ஐயங்களைத் தீர்ப்பவன் -அது என்ன?
விடை:
ஆதியாகமம். ஆதி 1-50 அதி.
முதலாவது இருப்பான்
மூலவனைச் சொல்லுவான்
முப்பெரும் தந்தையரின்
முழு வரலாறும் கூறுவான்
ஐம்பது கிளைகள் கொண்டவன்
ஐயங்களைத் தீர்ப்பவன் -அது என்ன?
விடை:
ஆதியாகமம். ஆதி 1-50 அதி.
No comments:
Post a Comment