விடுகதை:
வேர் விட்டு பரவும்
விதை இன்றி வளரும்
வேதனை இதனால் பெருகும்
விசுவாசம் அதனால் சரியும் - அது என்ன?
விடை:
பண ஆசை. 1 தீமோ 6:10
வேர் விட்டு பரவும்
விதை இன்றி வளரும்
வேதனை இதனால் பெருகும்
விசுவாசம் அதனால் சரியும் - அது என்ன?
விடை:
பண ஆசை. 1 தீமோ 6:10
No comments:
Post a Comment