Search This Blog

Saturday, 11 June 2011

விடுகதை 162

விடுகதை:
வேர் விட்டு பரவும்
விதை இன்றி வளரும்
வேதனை இதனால் பெருகும்
விசுவாசம் அதனால் சரியும் - அது என்ன?

விடை:
பண ஆசை. 1 தீமோ 6:10


1 comment:

  1. பண ஆசை 1திமொத்தேயு 6:10

    ReplyDelete