Search This Blog

Wednesday 1 June 2011

விடுகதை 152

விடுகதை:
கர்த்தரின் பெட்டிக்கு முன்னே
தலை நிமிர நினைத்ததால்
தலையில்லா முண்டமாய்
தரையில் உருண்டு விழுந்தான் -அவன் யார்?

விடை:
தாகோன் – 1 சாமுவேல் 5:1-5.



No comments:

Post a Comment