Search This Blog

Sunday 5 June 2011

விடுகதை 156

விடுகதை:
குழிக்குள் போட்ட வெள்ளிக்காசுகள்
அந்நிய நாட்டிற்கு பயணமாகி
சிறையில் சிதறி சிங்காசனமானது - அவன் யார்?

விடை:
யோசேப்பு. ஆதி 41:38-44.



No comments:

Post a Comment