Search This Blog

Sunday 12 June 2011

விடுகதை 163

விடுகதை:
காட்டில் பெய்த மழை
கரை புரண்டு ஓடி
வனந்திரத்தில் பாய்ந்து
வழியை ஏற்படுத்தியது
வானவில் ஒன்று தோன்றவே
வாயாரப் புகழ்ந்தது -அது யார்?

விடை:
யோவான் ஸ்நானன். மத் 3:1-17.



No comments:

Post a Comment