1. தொட்டியின் தண்ணீரைக் கொண்டு கழுவினவர்கள் யார்?
மோசே, ஆரோன் அவன் குமாரர்(40:30,31)
2. வாசஸ்தலத்தின் மேல் தங்கியிருந்தவை எவை?
மேகம், அக்கினி (40:38)
3. ஆசாரிய அபிஷேகம் பண்ண வேண்டியது எவர்களுக்கு?
ஆரோனுக்கும், அவன் குமாரருக்கும் (40:13-16)
4. தகனபலிபீடத்தில் செலுத்தப்பட்ட பலிகள் எவை?
சர்வாங்க தகனபலி, போஜனபலி (40:29)
5. வாசஸ்தலத்தை நிரப்பியது எது?
கர்த்தருடைய மகிமை (40:34)
6. அப்பம் வைக்கப்பட்டது எங்கே?
மேஜையின்மேல் கர்த்தருடைய சமுகத்தில் (40:22,23)
7. சாட்சிப்பெட்டியை எதினால் மறைக்க வேண்டும்?
திரையினால் (40:3)
No comments:
Post a Comment