1. அடுத்தடுத்த நாள் கொண்டாட வேண்டிய பண்டிகைகள் எவை?
பஸ்கா, புளிப்பில்லா அப்பப் பண்டிகை (23:5,6)
2. இஸ்ரவேலர் கூடாரங்களில் குடியிருக்க வேண்டிய நாட்கள் எத்தனை?
ஏழுநாள் (23:43)
3. பானபலியாக செலுத்த வேண்டியது என்ன?
திராட்சப்பழரசத்திலே காற்படி (23:13)
4. சத்தமுழங்க, சபைகூடுகிற பண்டிகை நாள் எது?
ஏழாம் மாதம் முதலாந்தேதி (23:24)
5. கூடாரப்பண்டிகை கொண்டாட வேண்டிய நாட்கள் எவை?
ஏழாம் மாதம் பதினைந்தாந்தேதிமுதல் ஏழுநாளளவும் (23:34)
No comments:
Post a Comment