Search This Blog

Tuesday 19 April 2016

லேவியராகமம் அதிகாரம் 17 - கேள்வி பதில்கள்

1. மிருகங்களை எங்கு கொன்றால் இரத்தப்பழி?
      பாளயத்திற்குள், பாளயத்துக்கு புறம்பே (17:4)
2. கர்த்தர் யாருக்கு விரோதமாய் முகத்தை திருப்புவார்?
      இரத்தத்தை புசித்தவனுக்கு (17:10)
3. பலிகளை யாருக்கு செலுத்தக்கூடாது?
      பேய்களுக்கு (17:7)
4. மாம்சத்தின் உயிர் எது?
      இரத்தம் (17:14)

No comments:

Post a Comment