Search This Blog

Monday 18 April 2016

லேவியராகமம் அதிகாரம் 16 - கேள்வி பதில்கள்

1. ஆரோன் தன் கைப்பிடிகள் நிறைய எடுத்ததை எங்கு போட வேண்டும்?
      கர்த்தருடைய சந்நிதியில் அக்கினியின் மேல் (16:12,13)
2. ஆரோன் எங்கே எந்நேரமும் போனால் சாவு நேரிடும்?
       சாட்சி பெட்டியின் மேலுள்ள கிருபாசன மூடிக்கு முன் (16:2)
3. இஸ்ரவேலரின் அக்கிரமங்களை சுமப்பது எது?
      வெள்ளாட்டுக்கடா (16:21,22)
4. ஆரோனின் பரிசுத்த வஸ்திரங்கள் எந்நூலால் செய்யப்பட்டவைகள்?
      சணல் நூல் (16:4)
5. வேலை செய்யாமலிருக்க வேண்டிய நாள் எது?
      ஏழாம் மாதம் பத்தாம் தேதி (16:29)
6. பாவநிவிர்த்தி செய்யும்போது எங்கே யாரும் இருக்க கூடாது?
      ஆசரிப்பு கூடாரம் (16:17)
7. எவைகளைக் குறித்து சீட்டு போட வேண்டும்?
      இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களைக் குறித்து (16:8)

No comments:

Post a Comment