1. பலியில், புசிக்க கூடாத பகுதிகள் எவை?
கொழுப்பு, இரத்தம் (3:17)
2. சமாதான பலியின் வால் எங்கிருந்து எடுக்கப்பட்டது?
2. சமாதான பலியின் வால் எங்கிருந்து எடுக்கப்பட்டது?
நடுவெலும்பிலிருந்து (3:9)
3. தகன ஆகாரமாக பலியிட வேண்டியவை எவை?
3. தகன ஆகாரமாக பலியிட வேண்டியவை எவை?
ஆட்டுமந்தையின் சமாதானபலிகள் (3:6-11,12-16)
4. சமாதான பலியில், கர்த்தருடைய பங்காக சொல்லப்பட்டது என்ன?
4. சமாதான பலியில், கர்த்தருடைய பங்காக சொல்லப்பட்டது என்ன?
கொழுப்பு முழுவதும் (3:16)
No comments:
Post a Comment