Search This Blog

Thursday 21 April 2016

லேவியராகமம் அதிகாரம் 19 - கேள்வி பதில்கள்

1. எது விடியற்காலை வரை இஸ்ரவேலரிடம் இருக்க கூடாது?
      கூலிக்காரனுடைய கூலி (19:13)
2. எவர்களை தேடக்கூடாது?, எவைகளை நாடக்கூடாது?
       குறிசொல்லுகிறவர்களை (19:31), விக்கிரகங்களை (19:4)
3.  எதை 3⃣-ம் நாளில் புசித்தால் அழிவு⚰ நிச்சயம்?
      சமாதானபலி (19:5-8)
4. தரிக்கக்கூடாத வஸ்திரம் எது?
      சணல்நூலும் கம்பளிநூலும் கலந்த வஸ்திரம் (19:19)
5. தேசத்தின் முதல் கனிகளை புசிப்பது எப்போது?
      ஐந்தாம் வருஷத்தில் (19:23-25)

No comments:

Post a Comment