1. எது விடியற்காலை வரை இஸ்ரவேலரிடம் இருக்க கூடாது?
கூலிக்காரனுடைய கூலி (19:13)
2. எவர்களை தேடக்கூடாது?, எவைகளை நாடக்கூடாது?
2. எவர்களை தேடக்கூடாது?, எவைகளை நாடக்கூடாது?
குறிசொல்லுகிறவர்களை (19:31), விக்கிரகங்களை (19:4)
3. எதை 3⃣-ம் நாளில் புசித்தால் அழிவு⚰ நிச்சயம்?
3. எதை 3⃣-ம் நாளில் புசித்தால் அழிவு⚰ நிச்சயம்?
சமாதானபலி (19:5-8)
4. தரிக்கக்கூடாத வஸ்திரம் எது?
4. தரிக்கக்கூடாத வஸ்திரம் எது?
சணல்நூலும் கம்பளிநூலும் கலந்த வஸ்திரம் (19:19)
5. தேசத்தின் முதல் கனிகளை புசிப்பது எப்போது?
5. தேசத்தின் முதல் கனிகளை புசிப்பது எப்போது?
ஐந்தாம் வருஷத்தில் (19:23-25)
No comments:
Post a Comment