Search This Blog

Wednesday 20 April 2016

லேவியராகமம் அதிகாரம் 18 - கேள்வி பதில்கள்

1. தேசம் குடிகளை கக்குவது எப்போது? 
     தீட்டுப்படுத்தும் போது (18:27)
2. யாருக்கென்று தீக்கடக்கப் பண்ணக்கூடாது? 
      மோளேகுக்கென்று (18:21)
3. எவைகளின்படி செய்கிறவன், அவைகளாலேயே பிழைப்பான்? 
      கர்த்தரின் கட்டளைகள், நியாயங்கள் (18:5) 
4.  கர்த்தர் தேசத்தில் விசாரிப்பது என்ன? 
      அக்கிரமம் (18:24,25)


No comments:

Post a Comment