1. தேசம் குடிகளை கக்குவது எப்போது?
தீட்டுப்படுத்தும் போது (18:27)
2. யாருக்கென்று தீக்கடக்கப் பண்ணக்கூடாது?
மோளேகுக்கென்று (18:21)
3. எவைகளின்படி செய்கிறவன், அவைகளாலேயே பிழைப்பான்?
கர்த்தரின் கட்டளைகள், நியாயங்கள் (18:5)
4. கர்த்தர் தேசத்தில் விசாரிப்பது என்ன?
அக்கிரமம் (18:24,25)
No comments:
Post a Comment