1. முதன் முதலில் பலியில் பங்கு கிடைத்தது யாருக்கு? எப்பங்கு?
மோசேக்கு, மார்க்கண்டம் (8:29)
2. ஆரோனின் குமாரர்களுக்கு தரிப்பிக்கப்பட்டது என்ன?
2. ஆரோனின் குமாரர்களுக்கு தரிப்பிக்கப்பட்டது என்ன?
குல்லாக்கள் (8:13)
3. ஆரோனும் அவன் குமாரரும் எத்தனை நாள் கர்த்தரின் காவலை காக்க வேண்டும்?
3. ஆரோனும் அவன் குமாரரும் எத்தனை நாள் கர்த்தரின் காவலை காக்க வேண்டும்?
7 நாள் (8:35,36)
4. ஆரோனுக்கு கட்டப்பட்ட பட்டம் என்ன?
4. ஆரோனுக்கு கட்டப்பட்ட பட்டம் என்ன?
பரிசுத்த கிரீடம் என்னும் பொற்பட்டம் (8:9)
No comments:
Post a Comment