Search This Blog

Sunday 10 April 2016

லேவியராகமம் அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்

1. முதன் முதலில் பலியில் பங்கு கிடைத்தது யாருக்கு? எப்பங்கு?
      மோசேக்கு, மார்க்கண்டம் (8:29)
2. ஆரோனின் குமாரர்களுக்கு தரிப்பிக்கப்பட்டது என்ன?
      குல்லாக்கள் (8:13)
3. ஆரோனும் அவன் குமாரரும் எத்தனை நாள் கர்த்தரின் காவலை காக்க வேண்டும்? 
      7 நாள் (8:35,36)
4. ஆரோனுக்கு கட்டப்பட்ட பட்டம் என்ன?
      பரிசுத்த கிரீடம் என்னும் பொற்பட்டம் (8:9)

No comments:

Post a Comment