1. சர்வாங்க தகனபலிகள் எவைகளிலிருந்தெல்லாம் எடுக்கப்படலாம்?
மாட்டுமந்தை/ஆட்டுமந்தை, பறவைகள் (1:2,14)
2. துண்டாக்காமல் பிளக்க வேண்டியது எதை?
காட்டுப்புறா/புறாக்குஞ்சு (1:17)
3. சர்வாங்க தகனபலியில், ஆட்டு மிருகம் கொல்லப்பட வேண்டிய இடம் எது?
கர்த்தருடைய சந்நிதியில் பலிபீடத்தின் வடபுறத்தில் (1:10,11)
No comments:
Post a Comment