1. இஸ்ரவேலரின் மீறுதலினால், வானம் பூமியின் நிலை என்னவாகும்?
இரும்பு, வெண்கலம் (26:19)
2. கர்த்தர் எவைகளை நினைப்பதாக சொன்னார்?
2. கர்த்தர் எவைகளை நினைப்பதாக சொன்னார்?
உடன்படிக்கைகள், தேசம் (26:42)
3. 5➡1⃣0⃣0⃣🤺; 100➡1⃣0⃣0⃣0⃣0⃣🤺;😡⚔🚼 - வசனம் எது?
3. 5➡1⃣0⃣0⃣🤺; 100➡1⃣0⃣0⃣0⃣0⃣🤺;😡⚔🚼 - வசனம் எது?
லேவியராகமம் 26:8
4. குழந்தைகளில்லாதவர்களாக்குவது எவை?
4. குழந்தைகளில்லாதவர்களாக்குவது எவை?
துஷ்டமிருகங்கள் (26:22)
5. இஸ்ரவேலரில் மீதியாயிருப்பவைகளை, ஓட்டுவதாக சொல்லப்பட்டது என்ன?
5. இஸ்ரவேலரில் மீதியாயிருப்பவைகளை, ஓட்டுவதாக சொல்லப்பட்டது என்ன?
அசைகிற இலையின் சத்தம் (26:36)
6. எது தேசத்தில் உலாவுவது இல்லை?
6. எது தேசத்தில் உலாவுவது இல்லை?
பட்டயம் (26:6)
No comments:
Post a Comment