1. பெண் கேட்க தூது அனுப்பினேன், மரண தண்டனை கிடைத்தது - நான் யார்?
அதோனியா (2:13-25)
2. சீமேயி எருசலேமில் குடியிருந்த காலம் எவ்வளவு?
மூன்று வருஷம் (2:38-46)
3. எருசலேமை விட்டு வெளியேறினால், சாவு - யாருக்கு?
சீமேயி (2:36,37)
தன் சகோதரனை வணங்கியது யார்?
தன் சகோதரனை வணங்கியது யார்?
அதோனியா (1:53, 2:22)
4. சாலொமோனின் கட்டளையினால், கொல்லப்பட்டவர்கள் யார்?
அதோனியா, யோவாப், சீமேயி (2:25,29,34,46)
5. யோவாப் எவர்களை கொலை செய்து, தாவீதின் கோபத்துக்கு உள்ளானான்?
அப்னேர், அமாசா (2:5,32)
No comments:
Post a Comment