Search This Blog

Sunday 30 October 2016

I இராஜாக்கள் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்

1. பெண் கேட்க தூது அனுப்பினேன், மரண தண்டனை கிடைத்தது - நான் யார்?
     அதோனியா (2:13-25)
2. சீமேயி எருசலேமில் குடியிருந்த காலம் எவ்வளவு? 
     மூன்று வருஷம் (2:38-46)
3. எருசலேமை விட்டு வெளியேறினால், சாவு - யாருக்கு? 
      சீமேயி (2:36,37)
 தன் சகோதரனை வணங்கியது யார்?
      அதோனியா (1:53, 2:22)
4. சாலொமோனின் கட்டளையினால், கொல்லப்பட்டவர்கள் யார்? 
      அதோனியா, யோவாப், சீமேயி  (2:25,29,34,46)
5. யோவாப் எவர்களை கொலை செய்து, தாவீதின் கோபத்துக்கு உள்ளானான்? 
      அப்னேர், அமாசா (2:5,32)

No comments:

Post a Comment