Search This Blog

Friday 14 October 2016

II சாமுவேல் அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்

1. அபிமெலேக்கு மடிந்த இடம் எது?
      தேபேசு (11:21)
2. ராஜ கட்டளையின் பேரில், தன் கணவனுக்கு துரோகம் செய்தது யார்?
       பத்சேபாள் (11:3-5)
3. தன் கொலை சதி கடிதத்தை, தானே சுமந்து சென்றது யார்?
      உரியா (11:14,15)
4. தேசம் யுத்தத்திலிருக்க, தனக்கு இன்பம் ஏது? என்ற தேசப்பற்றுக்காரன் யார்?
      உரியா (11:11)

No comments:

Post a Comment