Search This Blog

Friday 21 October 2016

II சாமுவேல் அதிகாரம் 18 - கேள்வி பதில்கள்

1. தொங்கினவனை குத்தியது யார்?
      யோவாப் (18:14)
2. பந்தயத்தில் ஓடுவது போல, முந்தி கொண்டு ஓடியது யார்?
       அகிமாசு (18:23)
3. 10000 பேர் = -------
     தாவீது (18:1-3)
4. புத்திரனில்லை என்று, தனக்கு தூண் நாட்டினது யார்?
      அப்சலோம் (18:18)
5. தகப்பன் சேனைக்கும், மகன் சேனைக்கும் யுத்தம் நடைபெற்ற இடம் எது?
      எப்பிராயீம் காடு (18:6)

No comments:

Post a Comment