Search This Blog

Thursday 6 October 2016

II சாமுவேல் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்

1. எப்ரோனில் தாவீதுக்கு பிறந்த குமாரர்கள் எத்தனை பேர்?
      6 (3:2-5)
2. தன் சகோதரனை கொன்றவனை பழிக்கு பழி வாங்கியது யார்?
      யோவாப் (3:26,27)
3. தன் மனைவியின் பின்னால் அழுது கொண்டு போனது யார்?
      பல்த்தியேல் (3:15,16)
4. ராஜாவுக்கு தெரியாமல், கொலை செய்யப்பட்டது யார்?
      அப்னேர் (3:26,37) 
5. இஸ்ரவேலர் தாவீதை, ராஜாவாக்க காரணமாயிருந்தது யார்? 
      அப்னேர் (3:12-21)
6. தாவீது சாபமிட்ட குடும்பம் யாருடையது? 
      யோவாப் (3:29)
7. சவுலின் குமாரன், யாருக்கு பயந்து பேசாமலிருந்தான்?
     அப்னேர் (3:7-11)

No comments:

Post a Comment