1. ஓடிப்போன தன் மகனை அழைப்பதற்கு, உதவியாயிருந்தது யார்?
யோவாப் (14:1-3,19,33)
2. ராஜகுமாரனின் அழைப்பிற்கு, மறுப்பு தெரிவித்தது யார்?
2. ராஜகுமாரனின் அழைப்பிற்கு, மறுப்பு தெரிவித்தது யார்?
யோவாப் (14:29)
3. ஒரு குறையுமில்லா அழகு சுந்தரன் யார்?
3. ஒரு குறையுமில்லா அழகு சுந்தரன் யார்?
அப்சலோம் (14:25)
4. தீக்கிரையாக்கப்பட்ட நிலம் யாருடையது?
4. தீக்கிரையாக்கப்பட்ட நிலம் யாருடையது?
யோவாப் (14:30)
No comments:
Post a Comment