Search This Blog

Monday 17 October 2016

II சாமுவேல் அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்

1. ஓடிப்போன தன் மகனை அழைப்பதற்கு, உதவியாயிருந்தது யார்?
      யோவாப் (14:1-3,19,33)
2. ராஜகுமாரனின் அழைப்பிற்கு, மறுப்பு தெரிவித்தது யார்?
       யோவாப் (14:29)
3. ஒரு குறையுமில்லா அழகு சுந்தரன் யார்?
      அப்சலோம்  (14:25)
4. தீக்கிரையாக்கப்பட்ட நிலம் யாருடையது?
      யோவாப் (14:30)

No comments:

Post a Comment