1. தாவீதின் அண்ணன் மகன் யார்?
யோனதாப் (13:3,32)
2. சகோதரியின் சொல் கேளாமல், மதிகெட்ட காரியம் செய்தது யார்?
2. சகோதரியின் சொல் கேளாமல், மதிகெட்ட காரியம் செய்தது யார்?
அம்னோன் (13:12-17)
3. சகோதரியை காதலித்து, நோயுற்றது யார்?
3. சகோதரியை காதலித்து, நோயுற்றது யார்?
அம்னோன் (13:2-4)
4. சகோதரனை விருந்துக்கு அழைத்து, கொலை செய்தது யார்?
4. சகோதரனை விருந்துக்கு அழைத்து, கொலை செய்தது யார்?
அப்சலோம் (13:23-29)
No comments:
Post a Comment