1. தாவீதின் குமாரன் பொல்லாப்பு செய்தால், எவைகளால் தண்டிக்கப்படுவான்?
மிலாற்றினாலும், மனுபுத்திரருடைய அடிகளினாலும் (7:14)
2. ஆலயம் கட்ட நினைத்த எனக்கு, என் வீடு கட்டப்படும் என்ற வாக்கை பெற்றேன் - நான் யார்?
2. ஆலயம் கட்ட நினைத்த எனக்கு, என் வீடு கட்டப்படும் என்ற வாக்கை பெற்றேன் - நான் யார்?
தாவீது (7:1-3,11,27)
No comments:
Post a Comment