Search This Blog

Sunday 9 October 2016

II சாமுவேல் அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்

1. துணிந்து பிடித்தேன், அடிவாங்கி செத்தேன் - நான் யார்?
      ஊசா (6:6,7)
 2. கணவரை அவமதித்து, சாபம் வாங்கியது யார்? 
       மீகாள் (6:16,23) 
3. மூன்று மாதம் என் வீட்டில், ஓ! ஓ! என ஆசீர்வாதம் - நான் யார்?
      ஓபேத்ஏதோம் (6:11,12)


No comments:

Post a Comment