Search This Blog

Thursday 27 October 2016

II சாமுவேல் அதிகாரம் 24 - கேள்வி பதில்கள்

1. தாவீது வாங்கிய களம் யாருடையது?
      அர்வனா (24:16,24)
2. மக்கள் தொகை கணக்கெடுப்பு, எவ்வளவு காலம் நடைபெற்றது?
      ஒன்பது மாதம் இருபது நாள் (24:8)
3. என் பேரும், பட்டணப் பேரும் ஒன்றே - நான் யார்?
      காத் (24:5,11)

No comments:

Post a Comment