Search This Blog

Saturday 22 October 2016

II சாமுவேல் அதிகாரம் 19 - கேள்வி பதில்கள்

1. எனக்கு பதிலாக, தலைவனாக நியமிக்கப்படுவான் என்று சொல்லப்பட்டவனை, நானே கொன்றேன் - நான் யார்?
      யோவாப் (19:13, 20:9,10)
2. தன் சொத்துக்களை தானமாக வழங்கிய, ராஜ வம்சத்தான் யார்?
      மேவிபோசேத்  (19:29,30)
3. தாவீதை பராமரித்த கிழவர் யார்?
      பர்சிலா (19:32)
4. பர்சிலா தனக்கு பதிலாக, யாரை ராஜாவோடு அனுப்பினார்?
      கிம்காம் (19:37,38)
5. தாவீது ராஜாவான நாளில், தப்புவிக்கப்பட்டது யார்?
      சீமேயி (19:22,23)

No comments:

Post a Comment