1. ஆசையாய் தண்ணீர் கேட்டேன், கிடைத்தும் குடிக்கவில்லை - நான் யார்?
தாவீது (23:15,16)
2. தாவீதின் நாவிலிருந்தது என்ன?
2. தாவீதின் நாவிலிருந்தது என்ன?
கர்த்தருடைய வசனம் (23:2)
3. பெயர் கண்டுபிடி:
3. பெயர் கண்டுபிடி:
(a) *E*🤱🏻, (b) *E*🦵🏻
(a) ஈத்தாயி (23:30), (b) ஈகால் (23:36)
4. 🦁🦁🦁 - கொன்றது யார்?
4. 🦁🦁🦁 - கொன்றது யார்?
பெனாயா (23:20)
5. தானிய நிலத்தை பாதுகாத்த ஆசாரியனாகிய யுத்தவீரன் யார்?
5. தானிய நிலத்தை பாதுகாத்த ஆசாரியனாகிய யுத்தவீரன் யார்?
சம்மா (23:11,12)
No comments:
Post a Comment