Search This Blog

Monday 26 December 2016

I நாளாகமம் அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்

1. தனக்கு துரோகம் செய்தவனை கொன்றது யார்?
      கர்த்தர் (10:13,14)
2. தகப்பனும், 3 மகன்களும் ஒருமிக்க மரித்த இடம் எது?
      கில்போவா மலை (10:1-4,8)
3. சவுலின் தலை வைக்கப்பட்ட இடம் எது?
      தாகோன் கோவில் (10:10)

No comments:

Post a Comment