1. தனக்கு துரோகம் செய்தவனை கொன்றது யார்?
கர்த்தர் (10:13,14)
2. தகப்பனும், 3 மகன்களும் ஒருமிக்க மரித்த இடம் எது?
2. தகப்பனும், 3 மகன்களும் ஒருமிக்க மரித்த இடம் எது?
கில்போவா மலை (10:1-4,8)
3. சவுலின் தலை வைக்கப்பட்ட இடம் எது?
3. சவுலின் தலை வைக்கப்பட்ட இடம் எது?
தாகோன் கோவில் (10:10)
No comments:
Post a Comment