Search This Blog

Tuesday 20 December 2016

I நாளாகமம் அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்

1. அசூரின் மனைவிகள் யார்?
      ஏலாள், நாராள் (4:5)
2. பூர்வ காலத்தில் செழிப்புள்ள தேசத்தில் இருந்தவர்கள் யார்?
      காமின் சந்ததியார் (4:39,40)
3.  🥻🥻 - நெய்தவர்கள் யார்?
      அஸ்பெயா வீட்டு வம்சங்கள் (4:21)
4.  பார்வோனின் மருமகன் யார்?
      மேரேத் (4:18)
5. 22 பிள்ளைகளின் தகப்பன் யார்?
     சீமேயி (4:27)

No comments:

Post a Comment