1. அசூரின் மனைவிகள் யார்?
ஏலாள், நாராள் (4:5)
2. பூர்வ காலத்தில் செழிப்புள்ள தேசத்தில் இருந்தவர்கள் யார்?
2. பூர்வ காலத்தில் செழிப்புள்ள தேசத்தில் இருந்தவர்கள் யார்?
காமின் சந்ததியார் (4:39,40)
3. 🥻🥻 - நெய்தவர்கள் யார்?
3. 🥻🥻 - நெய்தவர்கள் யார்?
அஸ்பெயா வீட்டு வம்சங்கள் (4:21)
4. பார்வோனின் மருமகன் யார்?
4. பார்வோனின் மருமகன் யார்?
மேரேத் (4:18)
5. 22 பிள்ளைகளின் தகப்பன் யார்?
5. 22 பிள்ளைகளின் தகப்பன் யார்?
சீமேயி (4:27)
No comments:
Post a Comment