1. யோவாசை யுத்தத்திற்கு அழைத்தது யார்?
அமத்சியா (14:8)
2. யோனாவின் ஊர் எது?
காத்தேப்பேர் (14:25)
3. சேலா என்ற இடத்தின் மறுபெயர் என்ன?
யொக்தியேல் (14:7)
4. அமத்சியா எங்கே கொல்லப்பட்டார்?
லாகீஸ் (14:18,19)
No comments:
Post a Comment