1. இஸ்ரவேலை சிறைபிடித்த ராஜா யார்?
சல்மனாசார் (18:9-11, 17:3-6)2. இந்நாள் வேதபகுதியில் சொல்லப்பட்டுள்ள, அசீரியா ராஜாக்கள் எத்தனை பேர்?
1 - சல்மனாசார் (17:3)
3. கர்த்தரின் வழிகளை, அந்நியருக்கு போதனை செய்த இடம் எது?
3. கர்த்தரின் வழிகளை, அந்நியருக்கு போதனை செய்த இடம் எது?
பெத்தேல் (17:28)
4. ஓரெழுத்து ராஜா எத்தேசத்தான்?
4. ஓரெழுத்து ராஜா எத்தேசத்தான்?
எகிப்து (17:4)
No comments:
Post a Comment