1. உடைபட்ட சர்ப்பத்தின் பெயர் என்ன?
நிகுஸ்தான் (18:4)
2. இந்நாள் வேதபகுதியில் சொல்லப்பட்டுள்ள, அசீரியா ராஜாக்கள் எத்தனை பேர்?
2. இந்நாள் வேதபகுதியில் சொல்லப்பட்டுள்ள, அசீரியா ராஜாக்கள் எத்தனை பேர்?
1 - சனகெரிப் (18:13)
3. இஸ்ரவேலை சிறைபிடித்த ராஜா யார்?
3. இஸ்ரவேலை சிறைபிடித்த ராஜா யார்?
சல்மனாசார் (18:9-11, 17:3-6)
4. ரப்சாக்கேயுக்கு மறுமொழி சொல்ல வேண்டாம் என சொல்லியிருந்தது யார்?
4. ரப்சாக்கேயுக்கு மறுமொழி சொல்ல வேண்டாம் என சொல்லியிருந்தது யார்?
ராஜாவாகிய எசேக்கியா (18:36)
5. என்னை அனுப்பியவன் திரும்பினதால், நானும் திரும்பி போனேன் - நாங்கள் யார்?
சனகெரிப், ரப்சாக்கே (18:17,18, 19:4-8)
6. ரப்சாக்கே பேசின மொழி என்ன?
6. ரப்சாக்கே பேசின மொழி என்ன?
யூத பாஷை (18:26-28)
No comments:
Post a Comment