Search This Blog

Friday 23 December 2016

I நாளாகமம் அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்

1. மந்தைகளை பிடிக்க போய், மாட்டிக்கொண்டவர்களின் தந்தை யார்?
      எப்பிராயீம் (7:21,22)
2. ஈரின் மகள், யாருடைய மருமகள்?
      மனாசே (7:12-17)
3. குடும்பத்தில் தீங்கு உண்டானபோது, பிறந்ததால் என் பெயர் --------
      பெரீயா (7:23)
4. கூனியின் பாட்டி யார்?
     பில்காள் (7:13)

No comments:

Post a Comment