Search This Blog

Tuesday 27 December 2016

I நாளாகமம் அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்

1. போட்டியில் வென்று, தலைவன் பட்டம் பெற்றேன் - நான் யார்?
      யோவாப் (11:6)
2. ஒரே ஆயுதத்தால், ஒரே எண்ணிக்கையிலான நபர்களை முறியடித்தோம் - நாங்கள் யார்?
       யாஷோபியாம், அபிசாய் (11:11,20)
3. ஆசையாய் கேட்டேன், மனமில்லாமல் ஊற்றினேன் -  யார்? எதை?
      தாவீது, தண்ணீர்  (11:16-18)
4. தடியோடு சென்றேன், ஈட்டியோடு திரும்பினேன் - நான் யார்?
      பெனாயா (11:22-24)

No comments:

Post a Comment