Search This Blog

Thursday 29 December 2016

I நாளாகமம் அதிகாரம் 13 - கேள்வி பதில்கள்

1. தாவீது பெயரிட்ட இடம் எது?
      பேரேஸ்ஊசா (13:11)
2. முதல் ராஜாவின் நாட்களில், எதை தேடவில்லை?
      தேவனுடைய பெட்டி (13:3)
3. எதிர்பாராத விருந்தாளியால், 3 மாதம் செழிப்பு - யார் வீட்டில்?
      ஓபேத்ஏதோம் (13:14)
4. கை நீட்டினேன், அடி வாங்கினேன் - நான் யார்?
      ஊசா (13:9,10)

No comments:

Post a Comment