1. தாவீது பெயரிட்ட இடம் எது?
பேரேஸ்ஊசா (13:11)
2. முதல் ராஜாவின் நாட்களில், எதை தேடவில்லை?
2. முதல் ராஜாவின் நாட்களில், எதை தேடவில்லை?
தேவனுடைய பெட்டி (13:3)
3. எதிர்பாராத விருந்தாளியால், 3 மாதம் செழிப்பு - யார் வீட்டில்?
3. எதிர்பாராத விருந்தாளியால், 3 மாதம் செழிப்பு - யார் வீட்டில்?
ஓபேத்ஏதோம் (13:14)
4. கை நீட்டினேன், அடி வாங்கினேன் - நான் யார்?
4. கை நீட்டினேன், அடி வாங்கினேன் - நான் யார்?
ஊசா (13:9,10)
No comments:
Post a Comment